+94 21 225 0826
Farewell and Retirement Benefit Presentation for Rev. A.K. Selvanayagam

Farewell and Retirement Benefit Presentation for Rev. A.K. Selvanayagam

Rev. A.K. Selvanayagam, who has served the Jaffna Diocese of the Church of South India (JDCSI) with dedication for more than forty years, celebrated his 67th birthday and officially retired from active church ministry at the Diocesan Assembly held on 13 June 2026.

During this occasion, a pension scheme for clergy, which had not been in operation for many years, was reintroduced, and a certificate entitling Rev. A.K. Selvanayagam to a monthly pension was presented to him. In recognition of his long and dedicated service, he was also honored with a cheque from the Employee Benevolent Fund (EBF) on the same day.

The event, presided over by the Bishop, was attended by the Diocesan Secretary, Diocesan Treasurer, clergy, officers, and staff members.

Rev. A.K. Selvanayagam’s more than four decades of faithful ministry were fondly remembered, and appreciation was expressed for his invaluable contribution to the life and mission of the Church. He was further honored with a congratulatory address in recognition of his dedicated service.

The Jaffna Diocese gratefully remembers the faithful ministry of Rev. A.K. Selvanayagam, who labored diligently in the Lord’s vineyard, and prays that his retirement years may be richly blessed with God’s peace, grace, and abundant blessings.

அருட்பணி ஏ.கே. செல்வநாயகம் அவர்களுக்கு பிரியாவிடை மற்றும் ஓய்வூதிய வழங்கும் நிகழ்வு

தென்னிந்திய திருச்சபையின் யாழ் ஆதீனத்தில் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அருட்பணி ஏ.கே. செல்வநாயகம் அவர்கள், 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் திகதி நடைபெற்ற ஆதீனக் கேட்போர் கூட்டத்தில் தனது 67ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியதுடன், தனது திருச்சபை ஊழியப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
இந்நிகழ்வில், பல ஆண்டுகளாக குருமார்களுக்காக நடைமுறையில் இல்லாதிருந்த ஓய்வூதியத் திட்டம் மீள ஆரம்பிக்கப்பட்டு, அருட்பணி ஏ.கே. செல்வநாயகம் அவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியத்திற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், அவரது நீண்டகால அர்ப்பணிப்பான சேவையைப் பாராட்டும் வகையில் ஊழியர் நல நிதிக்கான காசோலையும் அதே நாளில் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பேராயர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆதீன செயலாளர், ஆதீன பொருளாளர், அருட்பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
அருட்பணி ஏ.கே. செல்வநாயகம் அவர்களின் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான விசுவாசமிக்க சேவை நினைவுகூரப்பட்டதுடன், அவரது திருச்சபைப் பணிக்காக நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. மேலும் வாழ்த்துமடல் வழங்கப்பட்டு அவர் கௌரவிக்கப்பட்டார்.
இறைவனின் திராட்சைத்தோட்டத்தில் அர்ப்பணிப்புடன் உழைத்த அருட்பணி ஏ.கே. செல்வநாயகம் அவர்களின் சேவையை யாழ் ஆதீனம் நன்றியுடன் நினைவுகூருவதுடன், அவரது ஓய்வுக் கால வாழ்வு இறைவனின் ஆசீர்வாதமும் சமாதானமும் நிறைந்ததாக அமைய பிரார்த்தித்து வாழ்த்துகிறது
JDCSI குருமார்களுக்கும் பொருளாளர்களுக்குமான கலந்துரையாடல்

JDCSI குருமார்களுக்கும் பொருளாளர்களுக்குமான கலந்துரையாடல்

Discussion Meeting for JDCSI Clergy and Treasurers

A special discussion meeting for the clergy and treasurers of the Jaffna Diocese of the Church of South India (JDCSI) was recently held at the Diocesan Auditorium under the chairmanship of Bishop Rt. Rev. Dr. V. Pathmathayalan.

During the meeting, extensive discussions were held on the fundamental values of Christian life, church discipline, dedication, accountability, and administrative effectiveness. The Bishop particularly emphasized that Christians are called not to a life of moral compromise, but to a life of holiness and purity.

He pointed out that although the world is changing rapidly, the Word of God never changes, and stressed the importance of believers remaining steadfast in godliness and integrity amidst various challenges and pressures.

Addressing the clergy and treasurers involved in church ministry and administration, the Bishop noted that they should serve as role models to others through their lives. He affirmed that Jesus Christ is the supreme example for the Christian community and that following His way of life is the true Christian calling.

Furthermore, the importance of acting responsibly in matters relating to church financial management, accounting responsibilities, ethical standards, and administrative structures was highlighted.

As the first six months of 2026 draw to a close, the Bishop called upon everyone to evaluate their contribution to the growth of the Diocese through self-examination and to continue serving with dedication in a ministry centered on the Lord.

He also spoke about the need for having high aspirations and a long-term vision for the future growth of the Church, emphasizing that the Church must carry forward its mission under the guidance of the Holy Spirit.

தென்னிந்திய திருச்சபையின் யாழ் ஆதீனத்தின் (JDCSI) குருமார்களுக்கும் பொருளாளர்களுக்குமான சிறப்பு கலந்துரையாடல் ஒன்று அண்மையில் ஆதீன கேட்போர் கூடத்தில் பேராயர் பேரருட்கலாநிதி V. பத்மதயாளன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை விழுமியங்கள், திருச்சபை ஒழுக்கம், அர்ப்பணிப்பு, பொறுப்புணர்வு மற்றும் நிர்வாகத் திறன் ஆகியவை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன. குறிப்பாக, கிறிஸ்தவர்கள் ஒழுக்கக்கேடான வாழ்க்கைக்காக அல்ல, மாறாக தூய்மையும் பரிசுத்தமும் நிறைந்த வாழ்க்கைக்காகவே அழைக்கப்பட்டுள்ளனர் என்பதை பேராயர் வலியுறுத்தினார்.

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருந்தாலும், கடவுளுடைய வார்த்தை ஒருபோதும் மாறுவதில்லை என்பதையும், பல்வேறு சவால்கள் மற்றும் அழுத்தங்களின் மத்தியிலும் விசுவாசிகள் தேவபக்தியிலும் நேர்மையிலும் நிலைத்திருக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

திருச்சபை வாழ்க்கையிலும் நிர்வாகப் பொறுப்புகளிலும் ஈடுபட்டுள்ள குருமார்களும் பொருளாளர்களும் தங்களது வாழ்க்கையின் மூலம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட பேராயர், இயேசு கிறிஸ்துவே கிறிஸ்தவ சமூகத்தின் உயர்ந்த முன்மாதிரி என்றும், அவருடைய வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதே உண்மையான கிறிஸ்தவ அழைப்பு என்றும் தெரிவித்தார்.

மேலும், திருச்சபையின் நிதி நிர்வாகம், கணக்குப் பொறுப்புகள், ஒழுக்க முறைமைகள் மற்றும் நிர்வாகக் கட்டமைப்புகள் தொடர்பிலும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் நிறைவடையும் இந்நேரத்தில், திருமண்டலத்தின் வளர்ச்சிக்காக ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை சுயபரிசோதனையுடன் மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும், ஆண்டவரை மையப்படுத்திய ஊழியப் பயணத்தில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் பேராயர் அழைப்பு விடுத்தார்.

அத்துடன், திருச்சபையின் எதிர்கால வளர்ச்சிக்காக உயர்ந்த இலட்சியங்களையும் தூரநோக்குப் பார்வையையும் கொண்டிருக்க வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டதுடன், பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலின் கீழ் திருச்சபை தனது பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

*JDCSI குருமார்களுக்கும் பொருளாளர்களுக்குமான கலந்துரையாடல்*

தென்னிந்திய திருச்சபையின் யாழ் ஆதீனத்தின் (JDCSI) குருமார்களுக்கும் பொருளாளர்களுக்குமான சிறப்பு கலந்துரையாடல் ஒன்று அண்மையில் ஆதீன கேட்போர் கூடத்தில் பேராயர் பேரருட்கலாநிதி V. பத்மதயாளன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை விழுமியங்கள், திருச்சபை ஒழுக்கம், அர்ப்பணிப்பு, பொறுப்புணர்வு மற்றும் நிர்வாகத் திறன் ஆகியவை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன. குறிப்பாக, கிறிஸ்தவர்கள் ஒழுக்கக்கேடான வாழ்க்கைக்காக அல்ல, மாறாக தூய்மையும் பரிசுத்தமும் நிறைந்த வாழ்க்கைக்காகவே அழைக்கப்பட்டுள்ளனர் என்பதை பேராயர் வலியுறுத்தினார்.

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருந்தாலும், கடவுளுடைய வார்த்தை ஒருபோதும் மாறுவதில்லை என்பதையும், பல்வேறு சவால்கள் மற்றும் அழுத்தங்களின் மத்தியிலும் விசுவாசிகள் தேவபக்தியிலும் நேர்மையிலும் நிலைத்திருக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

திருச்சபை வாழ்க்கையிலும் நிர்வாகப் பொறுப்புகளிலும் ஈடுபட்டுள்ள குருமார்களும் பொருளாளர்களும் தங்களது வாழ்க்கையின் மூலம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட பேராயர், இயேசு கிறிஸ்துவே கிறிஸ்தவ சமூகத்தின் உயர்ந்த முன்மாதிரி என்றும், அவருடைய வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதே உண்மையான கிறிஸ்தவ அழைப்பு என்றும் தெரிவித்தார்.

மேலும், திருச்சபையின் நிதி நிர்வாகம், கணக்குப் பொறுப்புகள், ஒழுக்க முறைமைகள் மற்றும் நிர்வாகக் கட்டமைப்புகள் தொடர்பிலும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் நிறைவடையும் இந்நேரத்தில், திருமண்டலத்தின் வளர்ச்சிக்காக ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை சுயபரிசோதனையுடன் மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும், ஆண்டவரை மையப்படுத்திய ஊழியப் பயணத்தில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் பேராயர் அழைப்பு விடுத்தார்.

அத்துடன், திருச்சபையின் எதிர்கால வளர்ச்சிக்காக உயர்ந்த இலட்சியங்களையும் தூரநோக்குப் பார்வையையும் கொண்டிருக்க வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டதுடன், பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலின் கீழ் திருச்சபை தனது பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

Pastoral Home Visitation and Prayer Fellowship

Pastoral Home Visitation and Prayer Fellowship

Rev. P. Sudhakaran, the Pastor-in-Charge of Adappankulam Church, together with Evangelist Bro. D. Nesakumar, visited the home of a member of the Church of South India, Adappankulam Congregation.

During the visit, they inquired about the well-being of the family, shared fellowship with them, and offered prayers for God's blessings, guidance, and comfort. The visit provided spiritual encouragement to the family and strengthened their bond with the Church community.

Such pastoral visits continue to play an important role in nurturing the spiritual growth of believers and fostering unity within the congregation.

Colouring Competition Held at Adappankulam Preschool

Colouring Competition Held at Adappankulam Preschool

A colouring competition was recently held at the Adappankulam Preschool, which functions under the Jaffna Diocese of the Church of South India.

The preschool children participated enthusiastically and showcased their creativity and artistic talents through their colourful drawings. Parents also took part in the event by encouraging and supporting their children throughout the competition.

The programme proved to be a meaningful and enjoyable activity, helping to develop the children's creativity, imagination, and self-confidence. The active involvement and cooperation of the parents greatly contributed to the success of the event and were highly appreciated.

Green Memorial Hospital Bids Farewell to Three Dedicated Staff Members

Green Memorial Hospital Bids Farewell to Three Dedicated Staff Members

Green Memorial Hospital Honours Three Retiring Staff Members

The Green Memorial Hospital community gathered to honour and bid farewell to three of its dedicated staff members who have faithfully served the institution with commitment, compassion, and integrity over many years.

The retirees are:

  • Mrs. Thevarasa Sarojinidevi, Nursing Staff (1969–2026)
  • Mrs. Thevamalar Michael, Clerk (1992–2026)
  • Mr. Sinnathambi Nagiah, Administrative Officer (2014–2025)

Through their long and devoted service, they have made significant contributions to the mission and growth of Green Memorial Hospital, serving countless patients and supporting the ministry of healing with dedication and sincerity. Their commitment, professionalism, and spirit of service have left a lasting impact on the hospital community.

A special farewell programme was organized by the management and staff of the hospital to express gratitude and appreciation for their invaluable service. The occasion was graced by the presence of Rt. Rev. Dr. V. Pathmathayalan, who commended the retirees for their faithful contributions and offered his blessings for their future. **Rev. Sathees Daniel> was also present, joining the hospital family in celebrating their remarkable journey of service.

The Green Memorial Hospital family extends its heartfelt thanks to these esteemed colleagues and wishes them good health, happiness, and God's richest blessings in their retirement.